கொவிட்-19 தடுப்பூசி திட்டத்திற்கமைவாக மேலும் ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இலங்கைக்கு மேலும் 73,000 பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை எடுத்து வரப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு குறித்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை