திருகோணமலை உற்துறைமுக வீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் பின்புகமாக ள் வாகன உதிரிப்பாகங்கள் சேமித்து வைக்கப்பட்ட இடத்தில் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பகுதிக்கு வருகைதந்த திருகோணமலை நகரசபை தீயணைப்பு படையினரால் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீக்கான காராணம் இன்னமும் அறியப்படாத நிலையில் திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை