Monday 18th of March 2024 10:51:18 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொரோனா!


யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்குதொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்,

இராசா செல்வராணி (வயது 69) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE