Tuesday 16th of April 2024 01:28:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் மாலதியின் 34 ஆம்ஆண்டு நினைவஞ்சலி!

கிளிநொச்சியில் மாலதியின் 34 ஆம்ஆண்டு நினைவஞ்சலி!


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து முதலில் உயிர்நீத்த பெண் போராளி மாலதியின் 34 ஆம்ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளன.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உருவப்படத்துக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை,

நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பெருமளவான படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE