இலங்கையில் ஒரே நாளில் கொரோனாவால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 408 பேராக அதிகரித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை