Tuesday 16th of April 2024 05:45:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் சுப்பிரமணியம் சுவாமி!

ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் சுப்பிரமணியம் சுவாமி!


இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுப்பிரமணியம் சுவாமி, மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. மேலும் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர உறவு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE