Friday 19th of April 2024 09:22:47 AM GMT

LANGUAGE - TAMIL
.
மேலும் பலர் கொரோனாவுக்கு பலி; மொத்த கொவிட் உயிரிழப்பு 13,429 ஆக அதிகரிப்பு!

மேலும் பலர் கொரோனாவுக்கு பலி; மொத்த கொவிட் உயிரிழப்பு 13,429 ஆக அதிகரிப்பு!


இலங்கையில் மேலும் பலர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,429 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 06 பெண்களும் 15 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE