Wednesday 24th of April 2024 10:38:59 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியல்!


வடமராட்சி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறையினரால் மீனவர்கள் குறித்த B அறிக்கை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE