வடமராட்சி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறையினரால் மீனவர்கள் குறித்த B அறிக்கை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம்