Thursday 18th of April 2024 08:52:13 PM GMT

LANGUAGE - TAMIL
.
அரசுக்கு எதிராக இன்று வீதியில் இறங்குகின்றது சஜித்தின் கட்சி!

அரசுக்கு எதிராக இன்று வீதியில் இறங்குகின்றது சஜித்தின் கட்சி!


பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (15) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்குமாறும், வரவு - செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE