இலங்கையில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை