Wednesday 24th of April 2024 05:14:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் 12 பேர் கொரோனாவால் மரணம்!

இலங்கையில் 12 பேர் கொரோனாவால் மரணம்!


இலங்கையில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE