Wednesday 24th of April 2024 01:08:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -  விசாரணைகளை மூடி மறைக்க முயற்சி என்கிறார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விசாரணைகளை மூடி மறைக்க முயற்சி என்கிறார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!


உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு பரிந்துரைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என தௌிவாகியுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்று (21) கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 30 மாதங்கள் கடந்துள் போதிலும் தகாக்குதலின் சூத்திரதாரி யார் என இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள் விசாரணைகளை மூடி மறைக்க முயற்சிப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE