Tuesday 16th of April 2024 05:43:07 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 8,790 பேர் குணமடைந்தனர்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 8,790 பேர் குணமடைந்தனர்!


இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 8,790 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 502,464 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 533,305 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE