Wednesday 24th of April 2024 12:40:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
வெள்ளைப் பூண்டு விவகாரம்; வர்த்தகரின் மகன் கைது!

வெள்ளைப் பூண்டு விவகாரம்; வர்த்தகரின் மகன் கைது!


சதொச நிறுவனத்திடமிருந்து வெள்ளைபூண்டு கொள்கலன்களை மோசடியான முறையில் கொள்வனவு செய்ததாக கூறப்படும் வர்த்தகரின் மகனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான இந்த மோசடிக்கு தேவையான போலியான ஆவணங்களை தயாரித்து உதவியதாக குறித்த நபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE