துபாயில் நடைபெற்றுவரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்த து.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் (அணித்தலைவர்), முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆட்டம் இழக்காமல் 17.5 ஓவரிலேயே வெற்றி இலக்கை அடைந்தனர்.
Category: விளையாட்டு, புதிது
Tags: