பளை கல்விக் கோட்ட அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி