Thursday 25th of April 2024 10:30:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
பளை கல்விக் கோட்ட அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பளை கல்விக் கோட்ட அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!


பளை கல்விக் கோட்ட அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE