ரீ-20 உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
ரீ-20 உலகக் கிண்ணம் 2021 இன் 35 ஆவது ஆட்டமாக இன்று நடைபெறும் சூப்பர்-12 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மேதுகின்றன.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
இதையடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 2 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களைப் பெற்று ஆடிவருகிறது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை