வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் இன்று காலமானார்.
உடல் நிலைப்பாதிப்புக்கு உள்ளான நிலையில் அவர் இன்று முற்பகல் அவருடைய வீட்டில் காலமானார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும், கரவெட்டித் தொகுதிக் கிளைச் செயலாளருமாக அவர் செயற்பட்டுவந்திருந்தார்.
சிவயோகன் பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி