கிளிநொச்சியில் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட மாணவிகள் மீது வாகனம் மோதியதில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். மற்றைய மாணவி படுகாயம் அடைந்தார்.
விபத்தில் சிக்கிய மாணவிகள் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரிவான விபரங்கள் விரைவில்
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி