Tuesday 16th of April 2024 10:45:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
காவல்துறைமா அதிபருக்கு அழைப்பாணை விடுப்பு!

காவல்துறைமா அதிபருக்கு அழைப்பாணை விடுப்பு!


காவல்துறைமா அதிபர் சி.டீ. விக்ரமரத்னவுக்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (29) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, காவல்துறைமா அதிபருக்குக் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் விடுக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE