மாவீரர் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை மாற்றியமைக்க முடியாது என்றும் இறந்தவர்கள் நினைவாக வழிபாடுகள் உட்பட்ட சில விடயங்களை மேற்கொள்ளலாம் என்றும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாவீரர் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட நகர்த்தல் பத்திரம் மீதான விசாரணையின் பின்னரேயே நீதிபதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்