Tuesday 16th of April 2024 09:33:43 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் எட்டுக் குளங்கள் வான் பாய்கின்றன!

கிளிநொச்சியில் எட்டுக் குளங்கள் வான் பாய்கின்றன!


கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 9 பாரிய மற்றும் நடுத்தர குளங்களில் அக்கராயன் குளம் தவிர்ந்த ஏனைய குளங்கள் அனைத்தும் அதன் நீர் கொள்ளவு அடைவு மட்டத்தை அடைந்து வான் பாய்கின்றன.

25அடி நீர்கொள்ளவு கொண்ட அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 24 அடி 5 அங்குலம் ஆக உயர்வடைந்துள்ளது டன் அக்கராயன் பிரதேசத்தில் 38.9 மில்லி மீட்டர் மழையும் நாகபடுவான் பிரதேசத்தில்34.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE