சிம்பாபேவுக்கு பயணமாகியுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் அங்கம் பெறும் வீராங்கனைகள் 06 பேர், அதிகாரி ஒருவர் என ஏழு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினரை திரும்ப நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19)