Tuesday 16th of April 2024 10:58:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
நுரைச்சோலை மின்மையத்தின் பணிகள் வழமைக்கு திரும்பும் வரை மின் தடை தொடரும் சாத்தியம்!

நுரைச்சோலை மின்மையத்தின் பணிகள் வழமைக்கு திரும்பும் வரை மின் தடை தொடரும் சாத்தியம்!


குறைந்தது 2 நாட்கள் எடுக்கும் நுரைச்சோலை மின்மையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்ப என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதுவரைக்கும் நாட்டில் இடைக்கிடையில் மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE