கிறிஸ்து பிறப்பை ஒட்டி முல்லைத்தீவு நகர் பகுதியில் பாலன்குடில் வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பங்குதந்தை அகஸ்ரின் அடிகளார் தலைமையில் குறித்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் அனுமதியுடன் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினருக்கு பங்குத்தந்தை நன்றி தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பங்கு மக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட்டவர்கள் பங்குகொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு