முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையில் மூங்கிலான படகு போன்ற வடிவமைக்கப்பட்ட கடற்கப்பல் ஒன்ற கரை ஒதுங்கியுள்ளது.
வேற்று மொழியில் எழுத்தப்பட்ட இந்த படகு 19.12.21 இன்று காலை கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு சாலை முகத்துவாரப்பகுதியில் இது கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது முற்றுமுழுதாக மூங்கில்களாலும் சப்பு பலகையினாலும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த படகு இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, முல்லைத்தீவு