Friday 19th of April 2024 03:23:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
மருதானை பகுதியில் 9 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

மருதானை பகுதியில் 9 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!


மருதானை பகுதியில் காவல்துறை குடியிருப்பு கட்டடத் தொகுதியின், 9 ஆவது தளத்தில் இருந்து வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

70 வயதான குறித்த நபர், அங்கு சுத்திகரிப்பு ஊழியராக பணியாற்றி வந்தவரென காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE