Wednesday 24th of April 2024 11:59:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்!


சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்.

சிறுநீரக கோளாறு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது அவருக்கு 71 வயது ஆகும்.

இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக நேற்றைய தினம் காலமானமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE