Wednesday 24th of April 2024 02:09:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
மேலும் 329 பேர் கொரோனா பூரணமாக குணமடைந்தனர்!

மேலும் 329 பேர் கொரோனா பூரணமாக குணமடைந்தனர்!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 329 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607 912 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 640 578 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE