Friday 19th of April 2024 05:05:58 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாட்டில் மேலும் 30 பேர் கொரோனா  தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 30 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!


நாட்டில் மேலும் 30 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16116 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,912 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE