Thursday 28th of March 2024 05:26:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
உக்ரைனில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!


உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக அங்குள்ள இலங்கையர்களை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய,

உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதுகரத்தின் தொலைபேசி இலக்கங்களான +90 534 456 94 98, +90 312 427 10 32 என்பவற்றுடனோ, slemb.ankara@mfa.gob.lk என்ற மின் அஞ்சல் முகவரி ஊடாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE