Friday 29th of March 2024 03:56:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
வடமராட்சி - பொலிகண்டி கடற்கரையில் படகு பாதை ஒன்று கரையொதுங்கியுள்ளது!

வடமராட்சி - பொலிகண்டி கடற்கரையில் படகு பாதை ஒன்று கரையொதுங்கியுள்ளது!


யாழ்பாணம் வடமராட்சி பொலிகண்டி கடற் கரையில் படகு பாதை ஒன்று சற்று முன்னர் கரை ஒதுங்கியுள்ளது.

வடமராட்சி - பொலிகண்டி குழந்தையேசு ஆலய பகுதிக்கு அண்மித்த கடற்கரையில் குறித்த படகு பாதை கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறு கரை ஒதுங்கிய படகு பாதையில் கனரக வாகனங்கள் போன்ற பாரமான பொருட்களை கடல்வழி போக்குவரத்தில் ஏற்றி இறக்குவதற்க்காக பயன்படுத்தப்புவதாகும்.

இப் படகு பாதை எப்படி கரை ஒதுங்கியது என்பது தொடர்பில் பொலிசார் உட்பட பாதுகாப்பு தரப்பு தற்போது பல கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், வடமராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE