Saturday 20th of April 2024 04:38:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் 988 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 988 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!


கொரோனா தொற்று உறுதியான மேலும் 988 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 644 060ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 19,419 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE