கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்ட 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் காலத்தை மேலும் நீடிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3 மாத காலம் நீடிக்கப்பட்டு அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.