Tuesday 23rd of April 2024 03:35:03 AM GMT

LANGUAGE - TAMIL
.
இன்று இரு கட்டங்களாக 7 ½ மணி நேர மின்வெட்டு தொடர்பான விபரங்கள்!

இன்று இரு கட்டங்களாக 7 ½ மணி நேர மின்வெட்டு தொடர்பான விபரங்கள்!


இன்று புதன் கிழமை இரு கட்டங்களாக 7 ½ மணி நேர மின்வெட்டு அமுலவ்படுத்தப்பட உள்ளது.

இன்று மார்ச்-02 மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 10 வலயங்களாக (E, F, P, Q, R, S, T, U, V, W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் 7 மணித்தியாலங்கள 30 நிமிடங்கள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய

- மு.ப. 8.00 - பி.ப. 1.00 மணி வரை

- பி.ப. 1.00 - பி.ப. 6.00 மணி வரை

முதல் கட்டத்தில் 5 மணித்தியாலங்களும்

- பி.ப. 6.00 - பி.ப. 8.30 மணி வரை

- பி.ப. 8.30 - பி.ப. 11.00 மணி வரை

இரண்டாம் கட்டத்தில் 2.30 மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE