Thursday 28th of March 2024 05:14:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
மெல்கம் ரஞ்சித் ஆண்டகை – ஐ. நா .மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு இடையில் சந்திப்பு!

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை – ஐ. நா .மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு இடையில் சந்திப்பு!


வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பேராயர், அங்கிருந்து ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளார்.

இந்த நிலையில், அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரை சந்திக்க உள்ளார்.

இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலைமை உட்பட மேலும் பல விடயங்கள் குறித்து அவர், மனித உரிமைகள் ஆணையாளருடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE