Thursday 25th of April 2024 08:51:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
மேலும் 200 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!

மேலும் 200 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 200 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,292 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE