யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் அதிகமாக மக்கள் கூட்டம் கானப்படுகின்றது.
எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வீதியில் நீண்ட வரிசையில் நிற்பதனையும் அவதானிக்க முடிந்தது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், அச்சுவேலி, யாழ்ப்பாணம்