Thursday 25th of April 2024 08:26:34 AM GMT
நாட்டில் மேலும் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 649,632 ஆக அதிகரித்துள்ளது.
Category: உள்ளூர, புதிதுTags: இலங்கை
எங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia.