Monday 15th of April 2024 11:08:45 PM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா, தரணிக்குளத்தில் மழலைகளிற்கான மாலை நேர பாடசாலை ஆரம்பம்!

வவுனியா, தரணிக்குளத்தில் மழலைகளிற்கான மாலை நேர பாடசாலை ஆரம்பம்!


வவுனியா, தரணிக்குளத்தில் மழலைகளிற்கான மாலை நேர பாடசாலை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவனியா தரணிக்குளம் கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் முகமாக நேற்றைய நாள் மழலைகளிற்கான மாலை நேர பாடசாலையினை பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோரோனால் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த மழலைகளிற்கான மாலை நேர பாடசாலையானது தரணிக்குளம் அறநெறிப்பாடசாலை மண்டபத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE