மூன்றுபிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் மீட்கப்பட்டார்! வட்டக்கச்சியில் துயரம்!
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் மீட்கப்பட்டுள்ளார்.
Read More
நாகதம்பிரான் பொங்கல் உற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்!
சுகாதாரத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் ...
Read More
கைத்தொழில் பேட்டை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!
கிளிநொச்சி கண்டாவளை நாகேந்திரம் பகுதியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கைத்தொழில் பேட்டை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Read More
கொரோனா புதைகுழியாகும் இரணை தீவு: அடக்கம் தொடர்பில் விசேட வழிகாட்டல்கள் வெளியாகின!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது சடலங்களை இரணைதீவில் புதைக்கும் அரசின் முடிவுக்கு அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலவேறு ...
Read More
கிளிநொச்சி-வட்டக்கச்சி: ஏனைய இரு குழந்தைகளின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டன!
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த சம்பவத்தில் தேடப்பட்டு ...
Read More
இரணைதீவில் கொரோனா சடலங்கள் அடக்கம்: சஜித் அணியும் கடும் எதிர்ப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஐக்கிய மக்கள் ...
Read More
கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு: வடமாகாண ஆளுநருக்கு இரணை தீவு மக்கள் மகஜர்!
கோவிட் 19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்ய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை ...
Read More
இரணைதீவில் அடக்கம் செய்வதில் அரசு உறுதி: தற்காலிக முடிவு என விளக்கம்!
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
Read More
அடக்கத்துக்கு எதிரான மகஜரை ஏற்க மறுத்தது பூநகரி பிரதேச சபை!
இரணைதீவில் கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழங்கப்பட்ட மகஜரை பூநகரி பிரதேச சபை ஏற்க மறுத்துள்ளது.
Read More
மூன்றுபிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் மீட்கப்பட்டார்! வட்டக்கச்சியில் துயரம்!
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த நிலையில் ...