மன்னாரில் தாதியர்கள், பொலிஸார் உட்பட்ட 18 பேருக்கு கொரோனா!
மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்கள் இருவர், மன்னார் பொலிஸார் மூவர் உட்பட்ட மன்னாரைச் சேர்ந்த 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் எமக்குத் ...
Read More
மன்னார் சாவக்கட்டு கிராமத்தில் இளைஞர் குழு அட்டகாசம்; பாதுகாப்பு கோரி கிராம மக்கள் போராட்டம்!
சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிலில் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் ...
Read More
மன்னார்: கா.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட கற்றல் நடவடிக்கை முன்னெடுப்பு!
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மன்னார் கல்வி வலயத்தில் இம்முறை கா.பொ.த சாதாரண ...
Read More
சடுதியாக அதிகரிக்கும் கொரோனாத் தொற்று: மன்னார் மாவட்ட தொற்று 140 ஆக அதிகரிப்பு!
மன்னார் மாவட்டத்தில் சடுதியாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படுபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட தொற்று 140 ...
Read More
வடக்கிலும் தொடரும் கொரோனா பலியெடுப்பு: மன்னாரில் 2வது நபர் உயிரிழப்பு!
வடக்கு மாகாணத்திலும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் ...
Read More
மன்னாரில் கடந்த 20 நாட்களில் 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; வைத்தியர் ரி.வினோதன்!
மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தற்போது வரை 117 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
Read More
மன்னாரில் மதஸ்தலங்களில் உரிய சுகாதார நடை முறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்; அரசாங்க அதிபர்!
மன்னார் மாவட்டத்தில் உள்ள மதஸ்தலங்களில் மக்கள் உரிய சுகாதார நடை முறைகளை ...
Read More
மன்னாரில் தாதியர்கள், பொலிஸார் உட்பட்ட 18 பேருக்கு கொரோனா!
மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்கள் இருவர், மன்னார் பொலிஸார் மூவர் உட்பட்ட மன்னாரைச் சேர்ந்த 18 பேருக்கு ...
Read More
மன்னாரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று-அதிகளவான வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தல்!
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Read More
மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்-மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் எம்.பி முறைப்பாடு!
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு ...