திருகோணமலை கல்வி கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன!
திருகோணமலை கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More
சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதி தெற்காசியாவிலேயே இல்லை என்கிறார் சாணக்கியன்!
இரா.சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
Read More
திருமலையில் கொரோனாவால் ஒருவர் மரணம்!
திருகோணமலையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இன்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More
டெங்கு நோய்த் தொற்றினால் திருமலையில் 07 வயதுச் சிறுமி பலி!
டெங்குநோய்த் தொற்றுக்கு உள்ளான சிறுமி ஒருவர் திருகோணமலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More
ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற திருகோணமலை மீனவர்கள் எழுவரை காணவில்லை!
பல நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன் பிடித் தொழிலை மேற்கொள்ளும் வகையில் ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற திருகோணமலையைச் சேர்ந்த ...
Read More
திருகோணமலையில் தூண்டில் மூலமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் போராட்டம்!
திருகோணமலை கடற்கரை பகுதியில் சிறு மீன்பிடி படகுகளில் தூண்டல் மூலமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
Read More
பொத்துவில்-பொலிகண்டிவரை: 3வது நாள் பேரணி திருகோணமலையில் இருந்து ஆரம்பம்!
வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் நீதி கோரும் ...
Read More
பேரணி திருமலையை அடைந்தது!
வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள்,தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து நடாத்திய பொத்துவில் தொடங்கி பொலிகண்டி ...
Read More
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
இலங்கை அரசானது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை கண்டித்து
Read More
இறால் பண்ணையாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்கல்!
தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்திற்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில்