கொட்டும் மழையில் தொடரும் பொலிகண்டி நோக்கிய பயணம்!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மூன்று நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (3) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை - பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More
மட்டு. வாழைச்சேனை: மாற்றுத் திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது!
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் ...
Read More
குடியிருப்பு பகுதியில் பதிவுச்சான்றிதழ் அற்றவர்களுக்கான நடமாடும் சேவை!
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் பதிவுச்சான்றிதழ் அற்றவர்களுக்கான பதிவுச் சான்றிதல்களைப்
Read More
மட்டு.சமுர்த்தி வங்கிகள் கணிணி மயப்படுத்தப்பட்டு திறந்து வைப்பு!
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு அடிப்படையில் சமுர்த்தி வங்கிகளை கணிணி மயப்படுத்தி மக்கள் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
Read More
மட்டக்களப்பு: விவசாய நிலங்களை பாதிக்கும் சட்டவிரோத மண் அகழ்வினை தடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வுகள் காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக இவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கை ...
Read More
விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்!
மட்டக்களப்பு நகரில் இன்று (24)காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
Read More
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு ஒத்திவைப்பு: 28ஆம் திகதி வெளியேறவுள்ளதாகவும் அறிவிப்பு!
மட்டக்களப்பு, மைலத்தமடு, மாதவனை பகுதியில் 617 பேருக்கு தற்காலிகமாக விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதை அரச தரப்பு சட்டத்தரணி ...
Read More
மட்டு. மாநகரசபை கணக்காளருக்கு கொரோனா: உத்தியோகத்தர்கள் 20 பேர் தனிமைப்படுத்தல்!
மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதான கணக்காளர் கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மாநகரசபையின் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் 20 பேர் தனிமைப் ...
Read More
செங்கலடி பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு செய்து தாக்க முயற்சித்தவர் கைது!
செங்கலடி தேவாலயம் ஒன்றினும் கொரோனா விழிப்புணர்வுக்காக சென்ற செங்கலடி பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா அவர்களை தாக்க முயற்சித்தவரே
Read More
இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர்களுக்கான பிரச்சனைக்கு தீர்விற்கு சாத்தியமில்லை; கதிர்!
இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர்களுக்கான பிரச்சனைக்கு தீர்வு இலங்கைத் தீவிலே சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் ...