யாழ். பல்கலைக் கழக துணைவேந்தருக்கு மாரடைப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். சிறி சற்குணராசா அவர்கள் மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More
குடாநாட்டில் அச்சுறுத்தி கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது! ஏழு பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் வயோதிபர் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக ...
Read More
யாழில் மேலும் 16 பேருக்கு கொரோனாத் தொற்று!
யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More
உலக பூமி தினத்தையொட்டி நல்லூர் பிரதேச சபையினரால் அழகுபடுத்தல் வேலைத்திட்டம்!
உலக பூமி தினம் ஆகிய இன்றைய தினம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செம்மணி வீதியில் உள்ள பனை ...
Read More
கணவன், மனைவி மீது வாள்வெட்டு!
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியில் 21.04.2021 அன்று இரவு வேளை இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து ...
Read More
யாழ். பல்கலைக் கழக துணைவேந்தருக்கு மாரடைப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ். சிறி சற்குணராசா அவர்கள் மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா ...
Read More
தொற்றுநிலைமை தீவிரம் அடையலாம்; மக்கள் விழிப்பாக செயற்படுங்கள்; அரசாங்க அதிபர் க. மகேசன்!
தொற்றுநிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்க படுவதனால் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுங்கள் என யாழ் ...
Read More
மன்னார் தோட்ட வெளி கிராம காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் ஜாட் அமைத்து கல் அரிந்து விற்பனை!
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தோட்டவெளி கிராமத்தில் அண்மைக் காலமாக இடம் பெற்று ...
Read More
கரைதுறைப்பற்று பிரதேச சபையை தக்கவைத்தது கூட்டமைப்பு: ரெலோ-விஜிந்தன் புதிய தவிசாளராக தெரிவு!
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தக்கவைத்து புதிய தவிசாளராக ரெலோவைச் சேர்ந்த கமலநாதன் ...
Read More
பாடசாலையை மீள திறக்க கோரி கல்வி திணைக்களம் முன்பாக போராட்டம்!
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமடியாமடு வேழமுகன் வித்தியாலயத்தை மீண்டும் திறக்கக் கோரி இன்று வியாழக்கிழமை கல்குடா வலயக் ...