திருமலையின் பாலையூற்று பூம்புகார் கிழக்கு முடங்கியது!
திருகோணமலை பாலையூற்று பூம்புகார் கிழக்கு பகுதியில் அதிகமான கொரோணா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதை அடுத்து இன்று காலை முதல் குறித்த பகுதியானது எடுக்கப்பட்டுள்ளது.
Read More
மேய்ச்சல் தரை காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு ...
Read More
மட்டக்களப்பில் கொள்ளை;கொள்ளையினை மேற்கொண்டவர் 24மணி நேரத்தில் கைது!
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுருவின் வீட்டில் இன்று கொள்ளையிடப்பட்டுள்ளது தொடர்பில் 24மணி நேரத்தில்
Read More
மட்டு. பட்டிப்பளை: தமிழர்களது விவசாயக் காணிகள் அத்துமீறிய குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிப்பு!
ஒரு நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி தெரிவிக்கின்றபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறிய ...
Read More
மட்டு. போதனா வைத்தியசாலையின் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுப்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே
Read More
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுன வசமானது!
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளர் சந்துன் ரத்நாயக்க இன்று தன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
Read More
மட்டு. வாழைச்சேனை: அணைக்கட்டு உடைந்ததால் 3850 ஏக்கர் விவசாய செய்கை முற்றுமுழுதாக பாதிப்பு!
வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட விவசாய செய்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக மூவாயிரத்து எண்ணூற்றி ஐம்பது ...
Read More
கிழக்கு பல்கலை: திருகோணமலை வளாகத்தில் மூவருக்கு கொரோனா!
கிழக்கு பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை த.தே.கூட்டமைப்பின் வசமானது!
மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தெரிவு இன்று சபையின் கிழக்கு மாகாண ...
Read More
மட்டக்களப்பில் 324ஆசிரியர்கள் மேலதிகமாகவுள்ளனர்; வலய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு,கல்குடா ஆகிய கல்வி வலயங்களில் 300க்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் நிலவும் நிலையில் ...