இலங்கையை ஐ.சி.சிக்கு பாரப்படுத்த கோரி தமிழ் சிவில் சமூகத்தினர் ஐ.நாவுக்கு மேன்முறையீடு!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதை பூச்சிய வரைவுத் தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் மக்கள் சார்பில் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இலங்கை மீதான பூச்சிய ...
Read More
போரில் காணாமல்போனோர் தமிழீழ விடுதலைப்புலிகளே! - தமிழ் மக்கள் அல்லர் என்கிறது அரசு!
வடக்கு, கிழக்கில் போரின்போது தமிழீழ விடுதலைப்புலிகளும், அவர்களின் நெருங்கிய சகாக்களுமே காணாமல்போயுள்ளனர். தமிழ் மக்கள் எவரும் காணாமல்போகவில்லை.
Read More
சம்பந்தர் ஐயா போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதி தெற்காசியாவிலேயே இல்லை!- சாணக்கியன்!
சம்பந்தர் ஐயா போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...
Read More
தேவையற்ற போராட்டங்களை உடன் நிறுத்தவேண்டும் தமிழர்! - மிரட்டுகின்றது கோட்டா அரசு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, தமிழ் மக்களுக்கு எதிரான அரசு அல்ல. இந்நிலையில், அரசுக்கு எதிராகவும், அரசின் ...
Read More
பொறுப்புக்கூற வேண்டியவர்களே இப்போது கூச்சலிடுகின்றார்கள்! - சாடுகின்றார் அமைச்சர் சமல்!
2015ஆம் ஆண்டு முதல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெறும் வரை இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் அழுத்தங்களின் ...
Read More
2024இல் ஐ.தே.க. ஆட்சியே மலரும் என ரணில் சபதம்!
ஐக்கிய தேசியக் கட்சியை 2024ஆம் ஆண்டு ஆட்சிக்குக் கொண்டு வருவேன் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ...
Read More
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்?!
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து ...
Read More
ஒரு கிலோ கஞ்சா மற்றும் 6 கிராம் கெரோயினுடன் ஐவர் கைது!
யாழ் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதிப் கப்புலியத்த தலைமையிலான பொலிஸார் ...
Read More
முல்லையில் மகளிர் தினத்தை துக்கத்தினமாக அனுஸ்ரித்து கவனயீர்ப்புப் போராட்டம்!
சர்வதேச மகளிர் தினமான இன்று (08.03.2021)முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ...
Read More
மட்டக்களப்பில் பெண்கள் உரிமைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.