பாலன் பிறப்பும் தேவ சாம்ராஜ்யமும்! - நா.யோகேந்திரநாதன்!
உலகம் முழுவதுமுள்ள கிறீஸ்தவ மக்கள் தேவகுமாரனாகிய யேசுவின் பிறப்பை நத்தார் பெருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். மனித குலத்தைப் பாவ நெருப்பிலிருந்து மீட்க இறைவனால் மண்ணுலகுக்கு அனுப்பப்பட்டவர் அவர் என வேதாகமம் கூறுகிறது.
Read More
ரஷ்யாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசி 100 வீத செயல்திறன் கொண்டதென அறிவிப்பு!
ரஷ்யாவின் இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியான எபிவாகொரோனா (EpiVacCorona) 100 வீதம் செயல்திறன் கொண்டது என
Read More
ஆர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி ஆபத்து இல்லை என அறிவிப்பு!
சான் ஜுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கதின் அதிர்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் உணரப்பட்டன.
Read More
தடுப்பூசி பகிர்வில் ஏழை, பணக்கார நாடுகளுக்கு இடையிலான பாகுபாடு குறித்து கவலை!
உலகில் ஏழை மற்றும் செல்வந்த நாடுகளுக்கு இடையே கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் பாகுபாடுகள் குறித்து
Read More
வாராந்தம் ஒரு இலட்சம் உயிர்களை கொரோனா பலியெடுக்கும் என எச்சரிக்கை!
சர்வதேச அளவில் விரைவில் வாரத்துக்கு ஒரு இலட்சம் என்ற அளவுக்கு கொரோனா மரணங்கள் உயரும் என உலக சுகாதார ...
Read More
கொலை முயற்சியிலிருந்து மீண்டு நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விமான நிலையத்தில் கைது!
கொலை முயற்சியில் இருந்து தப்பி, ஜேர்மனியில் சிகிச்சைபெற்று நாடு திரும்பிய ரஷ்ய எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸே நவால்னி ...
Read More
பைடன் பதவியேற்பு விழா நடக்கவுள்ள பகுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு!
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளை மறுதினம் பதவியேற்கவுள்ள நிலையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள வொஷிங்டன் - ...
Read More
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81-ஆக உயர்வு!
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானவா்களின் எண்ணிக்கை
Read More
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் ஆங்காங்கே ஒன்றுகூடும் எதிர்ப்பாளர்களால் பரபரப்பு!
அமெரிக்க ஜனாதிபதியாக நாளை மறுத்தினம் புதன்கிழமை ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில்
Read More
ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் சுட்டுக்கொலை!
ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் தலைநகர் காபூலில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.