யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனாத் தொற்று! (திருத்தத்துடன் விபரம் இணைப்பு)
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More
பருத்தித்துறை வயோதிபப் பெண் கொரோனாவாலேயே உயிரிழந்தார்- சுகாதாரத் திணைக்களம்!
கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் உயிரிழந்த பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் கொரோனாத் ...
Read More
பருத்தித்துறைப் பெண் மரணம்; கொரோனாவால் என்று முடிவில்லை என்கிறார் ஆ.கேதீஸ்வரன்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்த பெண்ணின் மரணத்தினை கொரோனா மரணம் ...
Read More
நல்லூர் - வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத் தலைமை அலுவலக ஊழியருக்கு கொரோனா! (இணைப்பு)
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பட்டதாரிப் பயிலுனராகப் பணியாற்றிவருகின்ற பெண் ...
Read More
பருத்தித்துறை - நேற்று கொரோனா சிகிச்சை முடிந்து திரும்பியவர் இன்று மரணம்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இன்று ...
Read More
பிறந்து 7 வாரங்களேயான குழந்தை கொரோனாவுக்கு இன்று பலியானது!
கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கொழும்பிலுள்ள – லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் ...
Read More
ஆசிரியை, தாதி, கைதி உட்பட்ட ஆறு பேருக்கு குடாநாட்டில் கொரோனாத் தொற்று!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் கொரோனாத் தொற்றாளர்கள் ஆறு ...
Read More
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை மீண்டும் அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா!
ஐரோப்பிய நாடுகளில் கோவிட்19 புதிய பிறழ்வு வைரஸ்கள் வேகமாகப் பரவி வருவதால் அந்நாடுகள் மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.
Read More
3வது நாளாகத் தொடரும் நல்லடக்கம்: 24 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டன!
கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யும் செயற்பாடு இன்று 3ஆவது நாளாகவும் தொடர்ந்து வரும் நிலையில் 24 ...
Read More
கோவிட் 19 தொற்றுத் தொடர்பான சமூக அச்சம் அகலும் காலம் கனிந்துள்ளது! - மருத்துவர் சி.யமுனாநந்தா!
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உலகை அச்சுறுத்தி வந்த கோவிட் 19 தொற்று தொடர்பான சமூக அச்சம் அகலும் ...