வடக்கு-கிழக்கு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை பெரு வெற்றியாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு!
அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இன்று அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளதாகத் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா ...
Read More
ஹர்த்தால் போராட்டம் வெற்றியடைய அனைவரும் ஓரணியில் திரள்வோம்! - மாவை சேனாதிராஜா!
தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ...
Read More
தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூர செயல்! - மாவை சேனாதிராஜா கண்டனம்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்.
Read More
அரசியல் கைதிகள் விடுவிப்பு: அடுத்த வாரம் விரிவான பேச்சு! - மாவையிடம் தினேஷ் தெரிவிப்பு!
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தெடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பேச்சு நடத்தியுள்ளார். ...
Read More
அரசியல் கைதிகள் விவகாரம்: நேரடிப் பேச்சுக்கு அரசு தயார்! - மாவையிடம் தினேஷ் தெரிவிப்பு!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் ...
Read More
கூட்டமைப்பு உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைவாகவே ஆனோல்ட் பரிந்துரை! - மாவை தன்னிலை விளக்கம்!
யாழ். மாநகர சபையின் மேயராக மீண்டும் இம்மானுவேல் ஆனோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள். அவர்கள் வேறு ...
Read More
ஊடக சுதந்திரத்தை அரசு மறுத்து நிற்பது ஜனநாயக விரோதமானது! - மாவை சேனாதிராஜா கண்டனம்!
இன்றைய அரசு ஊடக சுதந்திரத்தை மறுத்து நிற்பது ஜனநாயக விரோதமானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை ...
Read More
யாழ் மற்றும் நல்லூர் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஈ.பி.டி.பி., முன்னணியுடனும் நேரில் பேச்சு நடத்துவோம்!
யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ...
Read More
சரத் வீரசேகரவின் கருத்து மோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும்!
தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்ததைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிக ...
Read More
வீட்டில் சுடரேற்றினார் மாவை!
மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தன்னுடைய வீட்டில் கடைப்பிடித்துள்ளார்.