தமிழ்த் தரப்பின் ஒற்றுமை நீடிக்குமா? விக்னேஸ்வரனிடம் கேட்ட சுவிஸ் தூதுவர்!
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசினார்.
Read More
கொலையாளிகளை பாதுகாத்து பாதிக்கப்பட்டோரை கைவிடும் ஜெனீவாவின் புதிய வரைபு - சிவிவி!
ஜெனீவா தூதுக்குழுக்களிடையே இலங்கை சம்பந்தமாக கையளிக்கப்பட்டுள்ள வரைவு குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவுமே உள்ளது .மனித உரிமைகள் ...
Read More
தமிழ்த் தரப்பின் ஒற்றுமை நீடிக்குமா? விக்னேஸ்வரனிடம் கேட்ட சுவிஸ் தூதுவர்!
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசினார். ...
Read More
நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்: சட்ட நடிவடிக்கை குறித்து மிரட்டும் சரத்திற்கு சி.வி.விக்னேஸ்வரன் பதில்!
அமைச்சர் சரத் வீரசேகர என்மீது சட்ட நடவடிக்கையை கட்டாயமாக எடுக்கட்டும். அது குறித்து நீதிமன்றத்தில் சந்திப்போமென, தமிழ் மக்கள் ...
Read More
வடக்கு - கிழக்கில் தமிழர் அதிகாரத்தில் இருப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு! - க.வி.விக்னேஸ்வரன்!
இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்யவேண்டும் ...
Read More
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு அங்கமே நில அபகரிப்பு - விக்னேஸ்வரன்!
எமக்கு எதிராக சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையாக நில அபகரிப்புஅமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர். சி.வி.விக்னேஸ்வரன் ...
Read More
இதுவரை பட்டபாட்டிற்கு நற்பயனை அறுவடை செய்யும் தைத்திருநாளாக தமிழர்களுக்கு அமையட்டும்!
இதுவரை காலமும் தமிழ் மக்கள் பட்டபாட்டிற்கு நற்பயனை அறுவடை செய்யும் தைத் திருநாளாக தமிழ் மக்களுக்கு அமையட்டும் என ...
Read More
இனப் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வே வேண்டும்: ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியிடம் சிவிவி உறுதிபடத் தெரிவிப்பு!
தமிழர்கள் எதிர்நோக்கி வரும் இனப்பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காணப்பட்டேயாக வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ...
Read More
மேலிட உத்தரவை நிறைவேற்றி தமிழ் மக்களின் உணர்வை நசுக்கியுள்ளது யாழ். பல்கலை நிர்வாகம்! - சி.வி.வி.!
தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் ...
Read More
இராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபடவில்லையாயின் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அஞ்சுவது ஏன்?
உங்கள் படைகள் போர்க்குற்றம் ஏதும் இழக்கவில்லை என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால், சர்வதேச விசாரணைகளைக் கண்டு அஞ்சுவது ...